246
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.மாமந்தூர் கிராமத்தில் 6 வயது சிறுவர் தொடங்கி, 80 வயதைக் கடந்த முதியவர்கள் வரை சுமார் 15 பேர் வெறிநாய்களின் கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...

423
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய் ஒன்று கடந்த 2 நாட்களில் 11 பேர் கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தியம்புத்தூரைச் சேர்ந்த அந்த 11 பேரும் அரசு ஆரம்ப சுகாதார ந...

486
சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்றுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய...

285
தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் தெரு நாய் ஒன்று பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 15 பேரை கடித்தது. காயமடைந்தவர்கள் போடி ...

310
திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்துக் குதறியது. அதில் 15 பேர் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை ...

508
சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஜீவன் பீமா நகரில் வீட்டுக்கு வெளியே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை தெரு நாய் ஒன்று முகத்தில் கடித்துக் குதறியது. உடனடியாக மருத்துவமனையில...

345
சென்னை அடுத்த மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனியார் நிறுவன ஊழியரின் காலை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் வளர்த்த நாட்டு நாய் கடித்துக் குதறியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது...



BIG STORY